Sunday, July 7, 2013

அம்மா....!

அம்மா..


உணவில் உப்பொதுக்கி உண்மைசுகங் களைஒழித்து

கனவில் கருவில்வளர் உருவம் தனை நினைந்து

மனதில் மணாளன் தனை மறந்து மழலைஎனை

நனவில் சீராட்டிய தாய்..!

1 comment: