அம்மா..
உணவில் உப்பொதுக்கி உண்மைசுகங் களைஒழித்து
கனவில் கருவில்வளர் உருவம் தனை நினைந்து
மனதில் மணாளன் தனை மறந்து மழலைஎனை
நனவில் சீராட்டிய தாய்..!
உணவில் உப்பொதுக்கி உண்மைசுகங் களைஒழித்து
கனவில் கருவில்வளர் உருவம் தனை நினைந்து
மனதில் மணாளன் தனை மறந்து மழலைஎனை
நனவில் சீராட்டிய தாய்..!
A mother's selflessness has been well depicted!
ReplyDelete