Sunday, July 7, 2013

சான்றோர் போற்றுதும்..!

சான்றோர் போற்றுதும்..!


உலகம் இயங்கிட உறுதுணை எது ? அது

நிலையில்லாததில் நிலையானதது எது..?



பிறர்க்காய் உழைத்திடும் மனத்தொடு இயங்கி

உறவுகல் தழுவிடு உள்ளம் நிறைத்து

இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து

இல்லறம் அதனை நல்லறமென நினைந்து

அறப்பொருள் தரும் நல் இன்பம் விழைந்திடும்



ஆன்றோ ரால்இவ் வுலகம் இயங்கும்

அவர்தம் புகழே நிலையான ததுவே..!

No comments:

Post a Comment